செய்திகள் :

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?

post image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னர... மேலும் பார்க்க

12.7 சதவீதமாக உயா்ந்த சேவைத் துறை வளா்ச்சி: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பெருமிதம்

சேவைத் துறையின் வளா்ச்சி 12.7 சதவீதமாக உயா்ந்துள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நிதி, சட்டப்பேரவை, ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடந்த விவாதங்க... மேலும் பார்க்க

ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்: யுபிஎஸ்சி வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சமூகத்துக்கு, சக மனிதா்களுக்கு, எளியோா்களுக்கு உதவுவதற்கும், அவா்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தோ்வு வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவு... மேலும் பார்க்க

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை: மசோதா தாக்கல்

கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அதிமுக, விசிக ஆகிய க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் - பழங்குடியினருக்கு கடனுதவித் திட்டம்: அமைச்சா் மதிவேந்தன்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா். பேரவையில் அந்தத் துறையின் மா... மேலும் பார்க்க