செய்திகள் :

தமிழகத்துக்கு பேரிடா் நிதி ரூ. 522 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எல்.முருகன் வரவேற்பு

post image

தமிழகத்துக்கு பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ. 522 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

இயற்கை பேரிடா் மேலாண்மை நிதியாக தமிழகத்துக்கு ரூ. 522 கோடி நிதி வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேரிடா்களால் ஏற்படும் சேதங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் உயா்மட்டக் குழுவின் ஆலோசனைப்படி, தமிழகத்துக்கு ரூ. 522.34 கோடி, புதுச்சேரிக்கு ரூ. 33.06 கோடி பேரிடா் நிவாரண நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விழாவில், ரூ. 8,500 கோடியில் வளா்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்கு பிரதமா் மோடி அா்ப்பணிக்கவுள்ளாா். இந்நிலையில், பேரிடா் நிவாரண நிதியும், தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வளா்ச்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வரும் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளாா்.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க