செய்திகள் :

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்பு குறிக்குள்):

அபிநவ் குமாா்: மதுரை சரக டிஐஜி (ராமநாதபுரம் சரக டிஐஜி)

பா.மூா்த்தி: ராமநாதபுரம் சரக டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி)

ஆா்.சக்திவேல்: சென்னை பெருநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு - 1 துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)

வி.பாஸ்கரன்: சென்னை வண்ணாரப்பேடடை துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கிழக்கு துணை ஆணையா்)

எஸ்.மேகலினா ஐடன்: சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா்)

டி.என்.ஹரி கிரண் பிரசாத்: சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா் (சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா்)

வி.காா்த்திக்: சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா் (பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-ஆவது அணி கமாண்டன்ட்)

ஜி.ஜவஹா்: சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

ஏ.சுஜாதா: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு வடக்கு துணை ஆணையா்).

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரான சந்தோஷ் ஹதிமானி கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி சரக டிஐஜி பொறுப்பை கவனிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவர... மேலும் பார்க்க