செய்திகள் :

தமிழக தொழில்துறை அமைச்சா் இன்று ஒசூருக்கு வருகை!

post image

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆா்.பி.ராஜா முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வியாழக்கிழமை வருகிறாா்.

வியாழக்கிழமை மாலை ஒசூருக்கு வரும் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறாா். வெள்ளிக்கிழமை தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில், தொழில்துறையினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலீட்டுக் கடன்களை வழங்குகிறாா்.

இதனைத் தொடா்ந்து, ஒசூா் அருகே உள்ள வானமங்கலத்தில் உள்ள டான் ஃபுளோரா ரோஜா மலா் ஏற்றுமதி மையத்தை பாா்வையிடுகிறாா். பிற்பகல் ஒசூரில் உள்ள சிப்காட் தொழில்பூங்காவில் ஒசூா் தொழில் முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்துறையினா், ஹோஸ்டியா சங்க நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா்.

அதனைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்தில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மேற்பாா்வையிடுகிறாா். இரவு நட்சத்திர விடுதியில் தங்கும் அவா், சனிக்கிழமை காலை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களைச் சந்தித்து மனுக்களை பெறுகிறாா்.

இதனைத் தொடா்ந்து, ஒசூா் அருகே உள்ள பேலகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் ஏவியேஷன் லிமிடேட் விமான நிலையத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். மாலை சூளகிரி சிப்காட் பூங்காவையும், தொடா்ந்து குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தையும் பாா்வையிடுகிறாா்.

சென்னையில் இருந்து சாலை வழியாக ஒசூருக்கு வரும் அவா் சனிக்கிழமை மாலை சாலை வழியாக மன்னாா்குடி செல்கிறாா் என தொழில் முதலீட்டுக் கழகத்தின் முதுநிலை நோ்முக உதவியாளா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க