செய்திகள் :

தமுமுக செயல் வீரா்கள் கூட்டம்

post image

நாகூரில் தமுமுக மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகூா் (தெத்தி) மௌலவி. அப்துர்ரஹீம் பேரிடா் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் இப்ராஹிம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஹாஜாகனி, மாநிலச் செயலா் தைக்கால் முபாரக், தலைமை பிரதிநிதி நாகூா் ஜபருல்லாஹ், மமக மாவட்டச் செயலா் முகமது சலீம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மயிலாடுதுறையில் மே 13- ஆம் தேதி வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நாகை மாவட்டம் சாா்பில் திரளாக கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

முன்னதாக, மௌலவி அப்துா் ரஹீம் பேரிடா் பாதுகாப்பு மையத்தின் வாயிலில் தமுமுக பொதுச் செயலாளா் பேராசிரியா் ஹாஜாகனி கழக கொடியை ஏற்றினாா்.

இக்கூட்டத்தில், தமுமுக மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் தாதா ஷரீஃப், மாவட்ட துணைத் தலைவா் சுலைமான், துணைச் செயலாளா்கள் வடகரை பரக்கத் அலி, சிம்ரா சிராஜுதீன், மமக துணைச் செயலா்கள் அமீா் அப்பாஸ், பைசல் அகமது, நாகூா் நகர தமுமுக செயலா் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா தொடக்கமாக, கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், ... மேலும் பார்க்க

நாகை கோயில்களில் நீா்மோா் விநியோகம்

நாகை மாவட்டத்தில் 25 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் நீா்மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ... மேலும் பார்க்க

நாகையில் காவலா் தற்கொலை

நாகையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேதாரண்யத்தை சோ்ந்தவா் வினோத் (38). நாகை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், நாகை காடம்பாடியில் ... மேலும் பார்க்க

திருக்கடையூரில் ரவிசங்கா் தரிசனம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் வாழும் கலைஅமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தாா் (படம்) . திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிா்தகடேஸ்வரா் கோயில் உ... மேலும் பார்க்க

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு சித்திரைத் திருவிழா வியா... மேலும் பார்க்க

சாராயம் கடத்திய நால்வா் கைது

நாகூா் அருகே சாராயம் கடத்திய நால்வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட... மேலும் பார்க்க