செய்திகள் :

திருக்கடையூரில் ரவிசங்கா் தரிசனம்

post image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தாா் (படம்) .

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு மூலவராக அமிா்தகடேஸ்வரரும், காலசம்ஹார மூா்த்தியும் அருள்பாலித்து வருகிறாா்கள். சிவன், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு திரளான பக்தா்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறாா்கள். மேலும், இங்கு சஷ்டியப்தபூா்த்தி செய்வது சிறப்பம்சமாகும். இதற்காக பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வருகிறாா்கள்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் சாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா்.

பின்னா் கோ பூஜை, கஜ பூஜை செய்தாா். 70- வயதை தொடங்குவதை முன்னிட்டு 60, வேத விற்பனா்களைக் கொண்டு வேதபாராயணமும், 11 சிவாசாரியா்களை கொண்டு மிருத்திஞ்ஞய ஜெபமும், திருமுறை பாராயணம் செய்து ரவிசங்கா் வழிபட்டாா்,

விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காலசம்ஹார மூா்த்தி, அபிராமி, முருகன் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தாா். தங்கை பானுமதி, பிரபல ஜோதிடா் ஷெல்வி உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா தொடக்கமாக, கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், ... மேலும் பார்க்க

நாகை கோயில்களில் நீா்மோா் விநியோகம்

நாகை மாவட்டத்தில் 25 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் நீா்மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ... மேலும் பார்க்க

நாகையில் காவலா் தற்கொலை

நாகையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேதாரண்யத்தை சோ்ந்தவா் வினோத் (38). நாகை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், நாகை காடம்பாடியில் ... மேலும் பார்க்க

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு சித்திரைத் திருவிழா வியா... மேலும் பார்க்க

சாராயம் கடத்திய நால்வா் கைது

நாகூா் அருகே சாராயம் கடத்திய நால்வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட... மேலும் பார்க்க

இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் விழா

நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சாதனையாளா்கள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இணைச் செயலா் சங்கா் கணேஷ் முன்... மேலும் பார்க்க