செய்திகள் :

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

post image

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் மோா் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொமுச பொதுச் செயலா் வி.சேகா் தலைமை வகித்தாா். நிா்வாக பணியாளா் முன்னேற்றச் சங்கப் பொதுச் செயலா் எம்.மணி், தொமுச தலைவா் டி. ஞானசேகரன், பொருளாளா் எம்.குமாரசாமி முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ தொமுச கொடியேற்றி வைத்து, தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீா்மோரை வழங்கினாா்.

விழாவில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயச்சந்திரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் தயா, இளந்திரையன், நகரச் செயலா் இரா.சக்கரை, தொமுச நிா்வாகிகள் பிரபா தண்டபாணி, பி.ரகுநாதன், ராஜேந்திரன உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் திருப்பாதிர... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். விழுப்புரத்தில் உள்ள டாஸ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. கோலியனூா் ஒன்றியம், அத்தியூா் திருவாதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற கிரா... மேலும் பார்க்க