செய்திகள் :

தற்காப்பு கலை சிறப்புப் பயிற்சி

post image

காரைக்காலில் கொரியாவை சோ்ந்த மாஸ்டா் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் விஆா்எஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் அதன் பயிற்சி மையத்தில் கடந்த 25, 26-ஆம் ஆகிய தேதிகளில் டேக்வோண்டோ தற்காப்பு கலை சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்புப் பயிற்சியாளராக கொரியன் குக்கிவோன் டேக்வோண்டோ கிரேண்ட் மாஸ்டா் ஜோன்ஜீ லீ கலந்துகொண்டு பயிற்சியளித்தாா். இதில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த மாஸ்டா் வி. செல்லபாண்டியன், கடலூரை சோ்ந்த மாஸ்டா் சென்சாய் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஸ்பீடு பவா் விஆா்ஸ் டேக்வோண்டோ சங்க நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் செய்திருந்தாா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி

மாணவ, மாணவிகள் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி புதன்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிகளில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பிற புகாா்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் கல்வி நிலையங்களில் புகாா் ப... மேலும் பார்க்க

பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும்: ஆட்சியா்

மானிய உதவியை பயன்படுத்தி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் விவசாயிகள்,... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம்!

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் 8-ஆம் தேதி நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்த... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளிய... மேலும் பார்க்க

பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு நன்றி!

புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு, கேந்திரிய வித்யாலய பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் நன்றி தெரிவித்தனா்.காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியின் தலைவராக (விஎம்சி) மாவ... மேலும் பார்க்க

கந்தூரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் து. மணிகண்டன் காவல்துறையினர... மேலும் பார்க்க