செய்திகள் :

தாம்பரம் கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

தாம்பரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (செப். 11) நடக்கிறது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, மேற்கு தாம்பரம், முல்லை நகா், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூா், முடிச்சூா், கடப்பேரி, நேரு நகா், சேலையூா், சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது மின்சாரத்துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க