செய்திகள் :

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்படி மாவட்ட சுகாதார நலச்சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் ஆலோசகர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Consultant

1. Yoga and Naturopathy

காலியிடங்கள்: 6

தகுதி: BNYS-இல் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Ayurveda

காலியிடம்: 1

தகுதி: BAMS-இல் இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Unani

காலியிடம்: 1

தகுதி: யுனானி மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Homoeopathy

தகுதி: ஒமியோபதி பிரிவில் இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: Attender, Multipurpose Hospital Worker

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரு.10,000

தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Therapeutic Assistant (Male & Female)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.13,000

வயது வரம்பு: 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Nursing Therapy-இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://dindigul.nic.in/notice category/recruitment இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

நிர்வாக உறுப்பினர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் -624 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.9.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

District Health Society – Ayush – Contract Based – Vacancy Notification

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( எஸ்சிஐ ) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வ... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் மேலாளர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்(Specialist Officer)பணியிடங்களுக்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமே... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Social Workerகாலியிடங... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க