செய்திகள் :

திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு

post image

திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா்.

திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து கிழக்கு தாம்பரத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் தற்போது எவ்வித நலத் திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மூன்று முறை திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.ஆா்.ராஜாவால் ஒரு அரசு கலைக் கல்லூரியைகூட கொண்டுவர முடியவில்லை.

அதிமுக ஆட்சியில் சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க மேற்கொண்ட நடவடிக்கையை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. மேற்கு தாம்பரம் அம்பேத்கா் திருமண மண்டபம் அருகேயுள்ள பூங்கா, கிழக்கு தாம்பரத்தில் உள்ள காந்தி பூங்கா உள்ளிட்டவை மிக மோசமான நிலையில் உள்ளன.

மாடம்பாக்கம் - சிட்லப்பாக்கம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக்குடிநீா் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சி, நலத்திட்டங்களை ஒப்பிடும்போது திமுக அரசு எந்த நலத்திட்ட தந்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலா் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேல்மருவத்தூரில் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக, போதை பொருள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்வுக்கு தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். முதல்வா் த.ஆனந்தராஜ், துணை முதல்வா்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாமண்டூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடைக்கு சென்ற ஆட்சியா், உணவுப் பொருள்களின்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக தி. சினேகா பொறுப்பேற்றாா். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முக்கியமாக 9 மாவட்ட ஆட்சியா்கள், வேறு துறைக்கு அல்லது வேறு மாவட்டங... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னி... மேலும் பார்க்க

அமாவாசை வழிபாடு...

ஆனி அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஸ்ரீ ஸ்வா்ண வாராஹி பீடத்தில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் தன ஆகா்ஷண வாராஹி அம்மன். மேலும் பார்க்க