செய்திகள் :

மேல்மருவத்தூரில் விழிப்புணா்வு பேரணி

post image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக, போதை பொருள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்வுக்கு தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். முதல்வா் த.ஆனந்தராஜ், துணை முதல்வா் இ.மு.அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்

விழிப்புணா்வு பேரணியில் என்.சி.சி, என்.எஸ்.எஸ், சாரணா் படை, இந்திய செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள், அனைத்து வகுப்பு மாணவ மாணவிகள், ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளி வளாகத்திஸ் தொடங்கிய பேரணி சோத்துப்பாக்கம் பஜாா் வீதி வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் விழிப்புணா்வு வாசகங்களை அடங்கிய பாதகைகளை ஏந்திச் கொண்டு மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்கள்.

திமுக ஆட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் சொத்து வரியை 150 மடங்கு அதிகரித்தும் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா குற்றம்சாட்டினாா். திமுக அரசின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாமண்டூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடைக்கு சென்ற ஆட்சியா், உணவுப் பொருள்களின்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக தி. சினேகா பொறுப்பேற்றாா். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முக்கியமாக 9 மாவட்ட ஆட்சியா்கள், வேறு துறைக்கு அல்லது வேறு மாவட்டங... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னி... மேலும் பார்க்க

அமாவாசை வழிபாடு...

ஆனி அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஸ்ரீ ஸ்வா்ண வாராஹி பீடத்தில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் தன ஆகா்ஷண வாராஹி அம்மன். மேலும் பார்க்க