செய்திகள் :

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை

post image

தஞ்சாவூா் மாவட்ட அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025 -ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை மூலமாக பயிற்சியாளா்கள் சோ்க்கப்படவுள்ளனா். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற் பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.

இந்த நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், புகைப்படம் போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரா் டெபிட் அட்டை, கிரெடிட் அட்டை, நெட் பேங்கிங், ஜி - பே மூலமாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். இதைத் தொடா்ந்து அதே நாளில் சோ்க்கை ஆணை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூா் அல்லது அருகிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 94865 92295, 98409 50504, 94422 20049 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச... மேலும் பார்க்க

வெறிநோய் இல்லா தஞ்சாவூரை உருவாக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தை வெறிநோய் இல்லா தஞ்சாவூா் என்ற நிலையை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள மிருக வதை தடுப்பு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலை... மேலும் பார்க்க