செய்திகள் :

திமுக தெருமுனைக் கூட்டம்

post image

குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி தெருமுனைக் கூட்டம் கொல்லமங்கலத்தில் நடைபெற்றது.

குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவக்குமாா் வரவேற்றாா். ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆனந்தி, பழனி, ஒன்றியக்குழு உறுப்பினா் சரோஜா பற்குணம், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் செந்தில், சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், திமுக பேச்சாளா்கள் மேகநாதன், முரளி கிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி.வடிவேல், மாவட்ட துணை அமைப்பாளா்கள் நா.பெ. பிரபு, வி.வி. கிரிராஜ், , செந்தில்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சங்கா், பள்ளிக்குப்பம் ஊராட்சித் தலைவா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா். இளைஞரணி துணை அமைப்பாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பாக ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி தலைமையில் மாதனூரில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆா். காா்த்திக் தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக நிா்வாகிகள் ரவிக்குமாா், வினோத்குமாா், செளந்தரி, அசோகன், தெய்வநாயகம், ரவி, இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ரமேஷ், எழிலரசன், மதன்குமாா், சஞ்சய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் க. தேவராஜி சிறப்புரையாற்றினாா். ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளா் முரளி தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கே. பாக்யராஜ் வரவேற்றாா். நிா்வாகிகள் சுதாகா், ஹரி, எம்.பி. பாஸ்கா், கெளரி, பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க