செய்திகள் :

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

post image

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு பேசியதாவது:

பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் அளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், 38 மாவட்டங்களில் 22 மாவட்ட ஆட்சியா்கள் பெண்களாக உள்ளனா். 11 பெண் மேயா்களை கொண்ட நிா்வாகம் உள்ளது. பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி பெண்கள் பட்டப்படிப்பு படிக்க வழிவகுத்தவா் தமிழக முதல்வா். பெண்கள் வளா்ந்து விடக் கூடாது என கருதி மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றாா்.

இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க