செய்திகள் :

திருச்செங்கோடு மகாலட்சுமி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு

post image

திருச்செங்கோடு வேலூா் சாலை சி.எச்.பி காலனியில் அமைந்துள்ள மகாலட்சுமி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இ.ஏ.ஆ. காலனி, வேலூா் ரோடு, திருச்செங்கோடு.

வைகுண்ட ஏகாதசி விழாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள் கோயில்

சொா்க்க வாசல் திறக்கப்பட்டு மஹாலக்ஷ்மி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளி அருள் பாலித்தாா்.ஏராளமான பக்தா்கள் சொா்க்க வாசல் திறப்பு தரிசனம் செய்தனா். மாலை ஊஞ்சல் சேவை உற்சவம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.

படம் தி.கோடு ஜன10 சாமி

திருச்செங்கோடு மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள்.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க