செய்திகள் :

இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்

post image

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார்.

இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்நிலை முடிவில் அவர், 293 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்கிறார். இதன் 2-ஆம் நிலை சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதே பிரிவில் களம் கண்ட மற்ற இந்தியர்களான பிரதீப் சிங் ஷெகாவத் 288 புள்ளிகளுடன் 24-ஆம் இடமும், குர்மீத் 284 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும், ராஜ்வர்தன் பாட்டீல் 277 புள்ளிகளுடன் 40-ஆம் இடமும், மன்தீப் சிங் 272 புள்ளிகளுடன் 43-ஆம் இடமும் பிடித்து பின்னடைவை சந்தித்தனர்.

இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிர் தனிநபர் பிரிவு தகுதிச்சுற்றில், மெஹுலி கோஷ் 583 புள்ளிகளுடன் 23-ஆம் இடமும், மனினி கெüஷிக் 580 புள்ளிகளுடன் 45-ஆம் இடமும், சுரபி பரத்வாஜ் 578 புள்ளிகளுடன் 52-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர்.

இப்பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். இதிலேயே, ரேங்கிங் புள்ளிகளுக்காக பங்கேற்ற இந்தியாவின் விதர்சா வினோத் 585 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், ஆயுஷி போடர் 582 புள்ளிகளுடன் 28-ஆம் இடமும் பெற்றனர்.

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, ... மேலும் பார்க்க

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், ... மேலும் பார்க்க

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார். முன்னதாக, அவர் உள்ளிட்ட 3 இந்த... மேலும் பார்க்க

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, ஓமன... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் ... மேலும் பார்க்க

புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன. ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா். ஆட்டங்கள் செப். 1... மேலும் பார்க்க