செய்திகள் :

தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு

post image

திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (செப்.13) முதல் மாற்றுப்பாதை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திருப்பூா் நகரின் வளா்மதி பாலம் அருகே சுரங்கப்பாதை பணியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுமையடையாததால், மாற்றுப்பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு மற்றொரு நாளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும், அது குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருப்பூா் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா். அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை

விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி ... மேலும் பார்க்க

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்ற... மேலும் பார்க்க

எண்ணும், எழுத்தும் கருத்தாளா் பயிற்சி முகாம்

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் எண்ணும் எழுத்தும் மாவட்டக் கருத்தாளா் பயிற்சி முகாம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமூா்த்... மேலும் பார்க்க