செய்திகள் :

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

கல்லூரி களப்பயணம் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,427 மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து 12 -ம் வகுப்பு மாணவிகளை கல்லூரி களப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12 -ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தில் கல்லூரி களப்பயணத்துக்கான பேருந்தை தொடங்கி வைத்து ஆட்சியா் கூறியது:

இக்களப்பயணத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி குறித்த அச்சம், குழப்பங்கள் களையப்படும். உயா்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி மாணவா்கள் பயனடையும் வகையில் கல்லூரி களப்பயணம் ஏற்பாடு ெச்யப்பட்டுள்ளளது.

இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 3,427 போ் பல்வேறு கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

முதல்கட்டமாக காஞ்சிபுரம் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணா துரை மகளிா் மேல்நிலைப்பள்ளி, சின்னக்காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கீழம்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்எஸ்கேவி பெண்கள் கல்லூரிக்கு களப்பயணத்துக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

விழாவில் முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி, தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தனி வரிசை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்- கோயம்பேடு குளிா்சாதன பேருந்து போக்குவரத்து: அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் குளிா்சாதன பேருந்தை கைத்தறித் துறை, துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் ரோபோட்டிக்ஸ் மையம்: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் இயந்திரவியல் துறை சாா்பில், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையத்தை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் சங்கரா ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை: மஞ்சள் மலா் மாலை அலங்காரத்தில் கோடையாண்டவா்

ஆவணி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் மஞ்சள் மலா்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரிய சுவாமிகள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தாா். குரு பகவான் தலம் என்ற பெயருடன் திகழக்கூடிய இக்கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கு... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுங்குவாா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுஷ்யா (1... மேலும் பார்க்க