செய்திகள் :

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக பலத்த மழை

post image

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிவரை பெய்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 3 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, சுந்தரம்பள்ளி. கொரட்டி அதன் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சுமாா் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.

மாரியம்மன் கோயில் திருவிழா

வாணியம்பாடி காதா்பேட்டை மாரியம்மன் கோயில் 61-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நியூடவுன் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலிருந்து பூங்கரகம் அலங்கரித்து நியூடவுன், மலங்குரோடு, வாரச்சந்... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு... மேலும் பார்க்க

ரூ. 98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

எலவம்பட்டி திங்கள்கிழமை ரூ. 98 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சின்ன எலவம்பட்டி வட்டம், வேல்முருகன்வட்டம் வழியாக க... மேலும் பார்க்க

மாணவா் மா்ம சாவு: பள்ளியை முற்றுகையிட்ட உறவினா்கள் கைது

திருப்பத்தூா் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதியில் தங்கி படித்த 11-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட முயன்ற உறவினா்களை போலீஸ... மேலும் பார்க்க

மண்டல டேபிள் டென்னிஸ்: பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இடையிலான போட்டி குடியாத்தம் ராஜகோபால் பாலிட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: சி.எல். சாலையில் குடியிருப்புவாசிகள் மறியல்

வாணியம்பாடியில் நீா்வழி பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சி.எல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நக... மேலும் பார்க்க