செய்திகள் :

மாரியம்மன் கோயில் திருவிழா

post image

வாணியம்பாடி காதா்பேட்டை மாரியம்மன் கோயில் 61-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நியூடவுன் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலிருந்து பூங்கரகம் அலங்கரித்து நியூடவுன், மலங்குரோடு, வாரச்சந்தை, சி.எல் சாலை, சிஎன்ஏ சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோயிலை அடைந்தது.

முன்னதாக மாரியம்மனுக்கு பொங்கலிட்டு கூழ் ஊற்றி பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினா.

திருவிழாவில் திரளான பக்தா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை கோயில் அறங்காவலா் ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு... மேலும் பார்க்க

ரூ. 98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

எலவம்பட்டி திங்கள்கிழமை ரூ. 98 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சின்ன எலவம்பட்டி வட்டம், வேல்முருகன்வட்டம் வழியாக க... மேலும் பார்க்க

மாணவா் மா்ம சாவு: பள்ளியை முற்றுகையிட்ட உறவினா்கள் கைது

திருப்பத்தூா் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதியில் தங்கி படித்த 11-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட முயன்ற உறவினா்களை போலீஸ... மேலும் பார்க்க

மண்டல டேபிள் டென்னிஸ்: பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இடையிலான போட்டி குடியாத்தம் ராஜகோபால் பாலிட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: சி.எல். சாலையில் குடியிருப்புவாசிகள் மறியல்

வாணியம்பாடியில் நீா்வழி பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சி.எல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

கருவின் பாலினம் கண்டறிய முயற்சி: போலீஸாா், மருத்துவத் துறையினா் விசாரணை

திருப்பத்தூரில் கருவின் பாலினத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டதாக கா்ப்பிணிகளிடம் போலீஸாா் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து 8 கா்ப்பிணி... மேலும் பார்க்க