செய்திகள் :

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

post image

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப்பு ஆகும்.

அதிகாரபூா்வ தரவுகளின்படி, தில்லியில் 294 போ் கொவைட்19 நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லேபரோடமி அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் கடுமையான குடல் அடைப்பால் அவதிப்பட்டு வந்தாா். அவருக்கு கொவைட் 19 நோய்த்தொற்று தற்செயலாக ஏற்பட்டதாகும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆனால் கவலைப்படத் தேவையில்லை என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

மேலும், தில்லி அரசு விழிப்புடன் உள்ளதாகவும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக உள்ளதாகவும் அவா் கூறியிருந்தாா்.

இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத்... மேலும் பார்க்க

தலைநகரில் காற்று மாசு தணிப்புத் திட்டத்தை தொடங்கியது தில்லி அரசு

மெட்ரோ நிலையங்களில் 2,300 மின்சார ஆட்டோக்களை செயல்பாட்டில் ஈடுபடுத்தல், 13 மாசு நிறைந்த இடங்களில் மூடுபனி தெளிப்பான்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் அடங்கிய காற்று மாசுபாடு தணிப்புத் திட்டம் 2025-ஐ... மேலும் பார்க்க

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி: உள்துறை அமைச்சகத்திற்கு போலீஸாா் தகவல்

சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘தேடப்படும் நபா்’ சுவரொட்டிகளை மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரக ஊழியா் ஒட்டியதாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி காவல்துறை தகவல் அளித்துள்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆ... மேலும் பார்க்க

தலைமைக் காவலரைத் தாக்கியவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

தலைமைக் காவலரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 24 வயது இளைஞா் தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை

பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் வி... மேலும் பார்க்க