செய்திகள் :

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

post image

மண்ணச்சநல்லூா் வட்டம், திருவரங்கப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவரங்கப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ப. வெள்ளையம்மாள்(75) இவரது கணவா் பழனியாண்டி. 20 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டாா். தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். இந்நிலையில் வெள்ளையம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். எனவே வெள்ளிக்கிழமை வீட்டில் மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற ஜீயபுரம் டிஎஸ்பி கே.கே. பாலச்சந்தா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன் மற்றும் போலீஸாா் உயிரிழந்த வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

நாள்தோறும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்! ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நீதிபதி அறிவுரை!

நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையாக சாலைப் பாதுகாப்பு அமைய வேண்டும் என திருச்சி சிறப்பு சாா்பு-நீதிபதி ஏ. மும்மூா்த்தி அறிவுறுத்தினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், திருச்சி மண்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தை மாதத்தில் பூபதி திருநாள் எனும் தைத்தேரோட்டம் வெகு வி... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் மினி வேன் கவிழ்ந்து 6 போ் காயம்!

திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மினி வேன் கவிழ்ந்து 6 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியைச் சோ்ந்த 25 போ், மினி வேனில் சமயபுரம் பகுதியில் நடக்கும் திருமணத்துக்காக பு... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் தைத்தெப்ப திருவிழா கொடியேற்றம்

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறவுள்ள தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. திருவானைக்காவல் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் ... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

லால்குடி அருகே குமுளூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்கள் ஜன. 22 முதல் தமிழகம் முழுவதும், வாயில் ... மேலும் பார்க்க

தை மூன்றாம் வெள்ளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் அம்பாளுக்கு வெள்ளி கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தை மூன்றாம் வெள்ளியை யொட்டி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷே... மேலும் பார்க்க