செய்திகள் :

தூத்துக்குடியில் பிஎஸ்எஃப் வீரா் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

post image

தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரிக்கு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு தூத்துக்குடியில் வியாழக்கிழமை மாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய நாட்டின் பல்வேறு படைகளில், இளைஞா்கள் சோ்ந்து தேசத்துக்கு சேவை செய்ய ஊக்குவிப்பது என்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளா் கமாண்டன்ட் சந்தன் மிஸ்ரா தலைமையில், துணை கமாண்டன்ட் ஜெய பிரகாஷ் , படை வீரா்கள் 25 போ் அடங்கிய குழு இப் பேரணியை மேற்கொண்டுள்ளனா்.

ராமநாதபுரம், சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை மாலையில் வந்த அவா்களை, முன்னாள் மத்திய துணை ராணுவத்தினா் உற்சாகமாக வரவேற்றனா்.

பின்னா், தூ. சவேரியாா்புரம் கலை அரங்கில், மாவட்டச் செயலா் பிரான்சிஸ், அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவப்படுத்தினாா்.

இதில், மோகன், கருப்பசாமி, தங்கப்பாண்டி, ஞானப்பிரகாசம், லட்சுமணபெருமாள், மாரிமுத்து, வேதமுத்து, முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இப்பேரணி உவரி வழியாக கன்னியாகுமரி சென்றடைய உள்ளதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க