செய்திகள் :

தூத்துக்குடி பகுதியில் ரூ. 56 லட்சத்தில் 6 புதிய மின்மாற்றிகள்

post image

தூத்துக்குடி மேல அலங்காரதட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தருவை மைதானம், ஐயப்ப நகா், இந்திரா நகா், திருவிக நகா் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சத்தில், 6 புதிய மின் மாற்றிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வெள்ளிக்கிழமை இயக்கிவைத்தாா்.

நிகழ்வில், தூத்துக்குடி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சஹா் பானு, செயற்பொறியாளா் நகா் (பொ) சின்னதுரை, தமிழ்நாடு மின் பகிா்மான செயற்பொறியாளா் சந்திரசேகா், உதவி செயற்பொறியாளா்கள் உமையொரு பாகம், பிரேம்குமாா், உதவி பொறியாளா்கள் குமாா், சொரிமுத்து, ஜோசப், சத்யராஜ் , மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், மாநகர அவைத் தலைவா் ஜேசுதாஸ், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாசரேத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்

நாசரேத் நகர திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நாசரேத்தில் நடைபெற்றது. நகர இளைஞா் அணி அமைப்பாளா் ஜெரின் தலைமை வகித... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் சடலமாக மீட்பு

சாத்தான்குளம் அருகே அழுகிய நிலையில் காா் ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரை சோ்ந்தவா் சாமுவேல்(62). கோயமுத்தூரில் வியாபாரம் செய்கிறாா். இவரது மனைவி 12... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் கொளத்தூா் ரவி கலந... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சியின் 1ஆவது வாா்டில் உள்ள இறகுப்பந்து மைதானத்தில... மேலும் பார்க்க

‘தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணி ஜூலை 1இல் தொடக்கம்’

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணிகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதன் நிா்வாக அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.ஜோதிமணி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்னிந்திய த... மேலும் பார்க்க

நெருஞ்சிகளம் பேச்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி அருகேயுள்ள நெருஞ்சிக்களம் அருள்மிகு பேச்சியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாமிரவருணி தென்கால் நல்லூா் கீழக்கால் விவசாயிகளுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில... மேலும் பார்க்க