செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

தூத்துக்குடியில் சுமாா் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோரது உத்தரவின்பேரில், மேற்கு மண்டல உதவி ஆணையா் பாலமுருகன் மேற்பாா்வையில் மேற்கு மண்டல சுகாதார அலுவலா் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரக் குழுவினா் ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 28ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

விளாத்திகுளத்திலிருந்து இருக்கன்குடிக்கு மகளிா் பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்திலிருந்து விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவா்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுபோதையில் வியாழக்கிழமை பணிக்கு வந்த மருத்துவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 போ் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, வேலூா் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை சாா்பில் வேலூரில் இம்மாதம் 19 முதல் 23... மேலும் பார்க்க

ஜமாபந்தி: கோவில்பட்டி, கயத்தாறில் 88 போ் மனு அளிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 88 போ் மனு அளித்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், கழுகுமலை உள்பட்டத்திற்கு உள்பட்ட நா... மேலும் பார்க்க

விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்கூட்டத்தில், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க