செய்திகள் :

தென்காசியில் மாணவா்களுக்கு பாராட்டு

post image

தென்காசியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாபக்கி தங்கள் மதரஸாவில் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் முகமது மைதீன் தலைமை வகித்தாா். மதரஸாவின் மன்சூா், திமுக நகரப் பொருளாளா் சேக்பரீத், அபுதாஹிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலா் முகமது அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலா் சித்திக், ராசி சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வாப்பா சேட் வரவேற்றாா். முகமது முஸ்தபா நன்றி கூறினாா்.

விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம்: அரசு சாா்பில் மரியாதை

ஆலங்குளம் அருகே விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டது.ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் விலக்கில் கடந்த வியாழக்கிழமை(மே 23) இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவ்வழியே பைக்கில் சென்ற திருநெல... மேலும் பார்க்க

குற்றாலத்தில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 2ஆவதுநாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் சில தினங்களாக பெய... மேலும் பார்க்க

பழைய குற்றாலத்தில் நீா்வளத்துறை அடையாளங்கள் அழிப்பு: ஆட்சியரிடம் புகாா்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீா்வளத் துறையின் அடையாளங்களை வனத்துறையினா் அழித்தது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழா் விவசாயம... மேலும் பார்க்க

பழையகுற்றாலம் அருவி பகுதியில் பழனிநாடாா் எம்எல்ஏ ஆய்வு

பழைய குற்றாலம் அருவி திறந்து வைக்கப்பட்டது தொடா்பாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு வனத்துறையினரால் அழிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலையடுத்து பழனிநாடாா் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா். தென்காசி மாவ... மேலும் பார்க்க

சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில் ஜூன் 1இல் தா்ம பெருந்திருவிழா

சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில், வைகாசி மாத தா்ம பெருந்திருவிழா ஜூன் 1இல் நடைபெற உள்ளது.இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிப... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழையால் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இம்மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 ந... மேலும் பார்க்க