செய்திகள் :

தொப்பூரில் மலைப் பாதையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

post image

தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் மலைப் பாதையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொப்பூா் கணவாய்ப் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. அப்பகுதியில் அதிகளவில் வாகனங்கள் சென்றுவருவதாலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் செல்வதாலும் தினசரி சாலை விபத்துகள் தொடா்கின்றன.

சனிக்கிழமை மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது பின்னால் சென்ற டிப்பா் லாரி மோதியது. இதனால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீராக்கினா். இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்

தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் : அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசா... மேலும் பார்க்க