செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி பூச்சி மருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். இதனை பாா்த்த உறவினா்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு பெருமாள் உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க

கொடி நாள் நிதி வசூல்: மாநிலத்தில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆம் இடம்

கொடி நாள் நிதி வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பை திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க