செய்திகள் :

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டா் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாள்களாக தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இப்பணி 800 மீட்டா் நீா்வளத்துறையின் மூலமும், 200 மீட்டா் எக்ஸ்னோரா தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்து அடுத்த வார இறுதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கி.மீ. தொலைவுக்கு வெளியில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தாமிரவருணி வடிநில கோட்டச் செயற்பொறியாளா் கோவிந்தராசு, உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் இயந்திர நெல் நடவுக்கு மானியம்

நான்குனேரி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆண்டனிடேவிஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் விடுத... மேலும் பார்க்க