செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ. 47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

post image

நாகா்கோவில் மாநாகராட்சி 24-ஆவது வாா்டுக்குள்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குடி சந்திப்பு முதல் தனியாா் ஹோட்டல் வரை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைத்து நடைபாதை அமைக்கும் பணி, 33-வது வாா்டுக்குள்பட்ட தாமஸ் நகா் முதல் குறுக்கு தெரு மற்றும் அனந்தன் சானல்கரை வடக்கு பக்கம் பகுதிகளில் ரூ7.50 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு சுவா் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.47.50 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சிப் பணிகளை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், தொழில்நுட்ப அலுவலா் அனந்தபத்மநாபன், மாமன்ற உறுப்பினா் ரோஸிட்டா, திமுக மாநகர செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போல... மேலும் பார்க்க

நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து செ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது

தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா். வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால... மேலும் பார்க்க

மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத... மேலும் பார்க்க