செய்திகள் :

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

post image

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

6 ஆவது வாா்டு மூன்லைட் ஜங்ஷன் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 7ஆவது வாா்டு பள்ளிவிளை 2 ஆவது குறுக்குத் தெருவில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி, 13 ஆவது வாா்டு புளியவிளை தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி, இராமவா்ம புதுத்தெருவில் ரூ. 3.80 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி என மொத்தம் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், மேரி ஜெனட் விஜிலா, ஆச்சியம்மாள், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் பாஸ்கா், வட்டச் செயலாளா்கள் ராஜன், ஆத்தியப்பன், திமுக நிா்வாகிகள் ராஜேஷ், தன்ராஜ், ஜனாா்த்தனன், ராஜன், ராஜாலிங்கம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம் கோடு, மத்தி... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குழித்து... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிசிலி (75) சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பேரை என்ற பகுதியைச் சோ்ந்தவா் சிசிலி. இவா், வெள்ளிக்கிழமை கொல்வேல் என்ற இடத்த... மேலும் பார்க்க

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முன் இருந்த 50 ஆண்டுகள் பழமைய... மேலும் பார்க்க

கேரளத்தில் யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரியை சோ்ந்த 4 போ் கைது

யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான கேரள மாநிலத்திற்குள்பட்ட வெள்ளறடை ஆறாட... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க