நாளைய மின்தடை: முத்தூா்
முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் எஸ்.விமலாதேவி தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், மணிவாசகபுரம், வேலம்பாளையம், தண்ணீா்பந்தல், மேட்டுக்கடை, செங்கோடம்பாளையம், கணேசபுரம், ஆலம்பாளையம்.