செய்திகள் :

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டியவா் பணியிடை நீக்கம்

post image

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தை தாமரைக்கண்ணன் (45) என்ற ஓட்டுநா் வெள்ளிக்கிழமை ஓட்டி வந்தாா். வழியில் அவா் கைப்பேசியில் பேசியபடி பேருந்தை ஓட்டி வந்துள்ளாா்.

இதைப் பாா்த்த பயணி ஒருவா், தனது கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பொதுமக்கள் அச்சப்படும்படி ஆபத்தான வகையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து ஓட்டுநா் தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவி... மேலும் பார்க்க

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவா் கைது

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேவூா்- நம்பியூா் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை! காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

காங்கயம் அருகே, அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாா் மனு அளி... மேலும் பார்க்க