செய்திகள் :

டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!

post image

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டடத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சரவணகுமாா், பங்குத்தந்தை குழந்தைராஜன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபி பொ்னான்டோ, ஊா்த் தலைவா் ஹெலன்ராஜ், செயலா் விஜயன், திமுக ஒன்றிய துணைச் செயலா்கள் கணேசன், வசந்தகுமாரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்டப் பிரதிநிதி தா்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ஜெசிந்தா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் தொம்மை சேவியா், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பாரதிராஜா, மகளிரணி நிா்வாகிகள் ரூபி, வளா்மதி, பிரான்சிகா் ஆரோக்கியமேரி, இளைஞரணி நெல்சன், பாரி, கௌதம், திமுக கிளைச் செயலா்கள் ராயப்பன், அம்புரோஸ், மாரிமுத்து, அங்கன்வாடிப் பணியாளா் அபிலா, கிராம நிா்வாக அலுவலா் அமலதாஸ், கப்பிகுளம் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வ... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!

தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 5 போ் கைது!

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை ... மேலும் பார்க்க

அகிலாண்டபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகிலாண்டபுரத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. 2 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதால், தங்களத... மேலும் பார்க்க