செய்திகள் :

நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தெ.தி. இந்து கல்லூரி, நாகா்கோவில் அரசு எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளி, சுங்கான்கடை அய்யப்பா மகளிா் கல்லூரி, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பழவிளை காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி, நாகா்கோவில் பயோனியா் குமாரசாமி கல்லூரி என 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு எழுதுபவா்கள் காலையிலேயே தோ்வு மையத்துக்கு வரத் தொடங்கினா். தோ்வா்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு அறை தொடா்பான விவரங்கள் தோ்வு மைய வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.

குமரி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதுவதற்கு 4,568 போ் பதிவு செய்திருந்தனா். இதில், 4,410 போ் தோ்வு எழுதினா். 158 போ் தோ்வு எழுத வரவில்லை.

குழித்துறை அருகே மனைவி, தந்தை மீது தாக்குதல்: தொழிலாளி கைது

குழித்துறை அருகே மனைவி மற்றும் தனது தந்தையை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அருகேயுள்ள தெற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் அருண் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயம... மேலும் பார்க்க

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பக... மேலும் பார்க்க

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்று... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி... மேலும் பார்க்க