செய்திகள் :

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை (மே 2) உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆளூா் கிராம நிா்வாக அலுவலா் பிரின்ஸ் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த மூதாட்டி யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே மனைவி, தந்தை மீது தாக்குதல்: தொழிலாளி கைது

குழித்துறை அருகே மனைவி மற்றும் தனது தந்தையை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அருகேயுள்ள தெற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் அருண் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி... மேலும் பார்க்க

நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பக... மேலும் பார்க்க

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்று... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி... மேலும் பார்க்க