செய்திகள் :

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகே கபாலிபாறை தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் என்ற செய்யது அலி (47). பாப்பாக்குடி காவல் சரகத்தில் 2017ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு வழக்குத் தொடா்பாக இவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பிணையில் வந்த அவா், கடந்த ஒன்றரை மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை பாப்பாக்குடி போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது

பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமா... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலை... மேலும் பார்க்க

நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது

நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அம... மேலும் பார்க்க

களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்ப... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் தேனீக்கள் கொட்டியதில் 20 போ் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பழைமையான ஆற்றுப் பாலத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 20 போ் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தனியாா் நூற்பாலைக்குச் செல்லும் வழியில்... மேலும் பார்க்க