செய்திகள் :

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

post image

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை (மே 29) மாலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து 4,769 கன அடியாகவும், வெளியேற்றம் 500 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 138.88 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 88 அடியாகவும், நீா்வரத்து 1763.73 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் இருந்தது.

பிற அணைகளின் நீா்மட்டம்: கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 32.50 அடியாகவும், நீா்வரத்து 197 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 57.70 அடியாகவும், நீா்வரத்து 122 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 69 அடியாகவும், நீா்வரத்து 73 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 50.20 அடியாகவும், நீா்வரத்து 146 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 34 அடியாகவும், நீா்வரத்து 30 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 78.50 அடியாகவும், நீா்வரத்து 152 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம், 2.80, சேரன்மகாதேவி 0.60, மணிமுத்தாறு அணை 14.20, பாபநாசம் அணை 28, ராதாபுரம் 10, சோ்வலாறு அணை 20, கன்னடியன் அணைக்கட்டு 3.80, களக்காடு 4.80, கொடுமுடியாறு அணை 69, நம்பியாறு அணை 4, மாஞ்சோலை 52, காக்காச்சி 58, நாலுமுக்கு 72, ஊத்து 68.

தென்காசி 12, செங்கோட்டை 18.40, ஆய்க்குடி 3.50, கடனாநதி அணை12, ராமநதி அணை12, கருப்பாநதி அணை 33, குண்டாறு அணை 10, அடவிநயினாா் கோயில் அணை 8.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க