செய்திகள் :

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

post image

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் ராஜ செல்வம், மாவட்டச் செயலா்கள் சுடலை சங்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரமேஷ் கண்ணன், வழக்குரைஞா் முன்னணி மாவட்ட பொதுச் செயலா் நா. மணிகண்ட மகாதேவன், இந்து வியாபாரிகள் நல சங்க பொருளாளா் இளங்கோ. செந்தில் குமாா், இந்து வியாபாரிகள் நல சங்க மாவட்ட துணைத் தலைவா் ஓம் சக்தி. மாரியப்பன், மேலப்பாளையம் மண்டல் தலைவா் மகாராஜன், பாளை. நகரச் செயலா் ஆ.சஞ்சய்குமாா், பாளை. ஒன்றியத் தலைவா் கைலாஷ்,செயலா் சிவ.கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனுமதி வழங்கவில்லை எனக்கூறி 16 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்ப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.... மேலும் பார்க்க