செய்திகள் :

நொய்டாவில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள 21 அடுக்குமாடி கட்டடத்தின் கிரீல் பகுதி விழுந்ததில், 60 வயது மூதாட்டியும் அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தாா்.

தாத்ரி பகுதியில் மரம் விழுந்ததில் டிஏவி பள்ளி ஆசிரியா் ராம்கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

என்டிபிசி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க

ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை! நிறுவனத்தை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்... மேலும் பார்க்க

மைசூர் சாண்டல் விளம்பரத் தூதர் தமன்னா! கர்நாடகத்தில் எதிர்ப்பு!

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்ததற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.100 ஆண்டுகளைக் கடந்து சந்தையில் நிலைத்து நிற்கும் மைசூர் சாண்டல் சோப் ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

ஊழல் வழக்கு தொடர்பாக ஜலந்தரில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோராவின் வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜலந்தர் மத்திய தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்.. துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கும் துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று இந்தியா ... மேலும் பார்க்க