செய்திகள் :

பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயை தூா்வார கோரிக்கை

post image

பேச்சிப்பாறை பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயில் முறையாக தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இக்கால்வாய் முள்ளங்கனா விளையில் தொடங்கி திப் பிரமலை, பாலூா், பூட்டேற்றி. தெருவுக்கடை கீழ் மிடாலம் வழியாக இனயம் கடலில் செல்கிறது.

தற்போது, இக்கால்வாயின் பல்வேறு பகுதிகளில் புல், புதா்கள் ஏற்பட்டு தூா்ந்து காணப்படுகிறது. இதனால், கடைவரம்பு பகுதிகள் வரை முறையாக தண்ணீா் செல்லாமல் தென்னை மற்றும் வாழை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் அவதியடைந்துள்ளனா்.

எனவே, இப்பகுதிகளில் முறையாக தூா் வார மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தாழக்குடி மடையை சீரமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. 0தையொட்டி காலையில் நடந்த யாகசாலை பூஜையை கிள்ளியூா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அஷ்டாபி... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் திங்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா். மாவட்டத்தில் 2 நாள்களா... மேலும் பார்க்க