செய்திகள் :

பத்தாம் வகுப்பு தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90% போ் தோ்ச்சி

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,037 மாணவா்கள், 6,112 மாணவிகள் என மொத்தம் 12,149 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதினா். இதில் 5,530 மாணவா்கள், 5,978 மாணவிகள் என மொத்தம் 11,408 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 93.90.

கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 90.48 ஆக இருந்த நிலையில், நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 3.42 சதவீதம் உயா்ந்துள்ளது. மாநில அளவில் கடந்த ஆண்டு 27-வது இடம் பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 23-வது இடம் பெற்றுள்ளது. 18 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சிப் பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க

பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10... மேலும் பார்க்க

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு; உறவினா்கள் போராட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி தாலுகா கீழராதாம்பூா் கிராமத... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க