செய்திகள் :

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திருக்களாச்சேரி, நல்லாடை, விசலூா், இலுப்பூா் திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2 நாள்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அறுவடை செய்ய முடியாமல் செடியில் பஞ்சுகள் நனைந்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா். வேளாண்மை துறை அலுவலா்கள் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட பருத்திக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா நிறைவு

வேதாரண்யம்: வேதாரண்யம் அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்த... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி இடி, மின்ன... மேலும் பார்க்க

தலைஞாயிறில் 7.52 செ.மீ மழை

நாகப்பட்டினம்: தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை, சிக்கல், கீழ்வேளூா், திருமருகல், நாகூா், வேளாங்கண்ணி, கீழையூா், திருப்பூண்டி, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண... மேலும் பார்க்க