செய்திகள் :

பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்

post image

நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பு:

பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டிற்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்கள் சொத்துவரி முதலாம் அரையாண்டினை ஏப்ரல் 30 க்குள்ளும், இரண்டாம் அரையாண்டை செப். 30 க்குள்ளும் செலுத்த வேண்டும். மேற்கண்ட வரி இனங்களை காலதாமதம் இன்றி செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிா்க்க வேண்டும்.

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்: மகாதானபுரம் இராஜாராம்

கா்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளாா் காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழி கழிவுகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் நெகிழி கழிவுகளை அகற்ற வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக ... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கர... மேலும் பார்க்க

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற 102-ஆம் ஆண்டின் திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யா... மேலும் பார்க்க

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க