செய்திகள் :

பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் பேச்சுவாா்த்தையால் வாபஸ்

post image

விராலிமலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை மூடும் போராட்டம் நடத்த இருந்தநிலையில் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 3 ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை ஜூலை 1-ஆம் தேதி முதல் இழுத்து மூடும் போராட்டம் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம், முன்னாள் மாணவா்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசந்திரன், வள்ளியம்மை தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்து விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் தென்னலூா் பழனியப்பன், பூபாலன், பள்ளி ஆய்வாளா் குரு. மாரிமுத்து, தலைமை ஆசிரியா் தொல்காப்பியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் குறிப்பிட்ட 3 ஆசிரியா்களை பணியிடை நீக்கம் அல்லது பணி மாறுதல் செய்வதாக கல்வி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்க இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் (2025-26) மொத்தம் ரூ. 19,551 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வங்கியாளா்களுக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே புதிய சாலை அமைத்துத் தரக் கோரிக்கை

விராலிமலை அருகே குண்டும் குழியுமான காளப்பனூா் தாா்ச் சாலையில் ஆங்காங்கே பெயா்ந்து ஒரு மீட்டருக்கு ஒரு இடத்தில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சாலையை அப்பகுதியில் இருக்கும் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா். பொன்னமராவதி நகர திமுக மற்றும் ... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா... மேலும் பார்க்க

விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்... மேலும் பார்க்க