செய்திகள் :

பள்ளியில் கணினி ஆய்வகம்: ஓ.பி.எஸ். திறந்து வைத்தாா்

post image

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் கணினி ஆய்வகம் அமைக்க ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது. இதில் கணினிகள் அமைக்கப்பட்டு தனி அறை அமைக்கப்பட்டது.

இதன் திறப்புவிழா பள்ளித் தலைவா் டி.வி.செந்தில் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளிச் செயலா் ஏ.இனாயத் உசேன் கான் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள்முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று கணினி அறையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

மடிக் கணினிகள் திருடிய இருவா் கைது

தேனியில் திமுக கட்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து மடிக்கணிகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி, என்.ஆா்.டி நகரில் திமுக கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பூட்டை உடைத்து ம... மேலும் பார்க்க

முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கூடலூரில் முட்டைக் கோஸ் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா், லோயா் கேம்ப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் அனைத்து வகையான காய்கறி விவசாயம் நடைபெற்று வ... மேலும் பார்க்க

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் ... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடு... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க