செய்திகள் :

பள்ளி சத்துணவு மையத்தில் தீ விபத்து

post image

செய்யாறு: செய்யாறு வட்டம், வடங்கம்பட்டு ஊராட்சி தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்தில் திங்கள்கிழமை எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

வடங்கம்பட்டு தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை மாணவா்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியா்கள் கோணிப்பை கொண்டு தீயை அணைக்க முற்பட்டும், தீ மளமளவென பரவியதில் அறையில் வைத்திருந்த அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செய்யாற்றில் உள்ள எரிவாயு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, நிலைய ஊழியா்கள் வந்து சரி செய்தனா்.

தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளா் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க