செய்திகள் :

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

post image

ஆரணி: ஆரணியை அடுத்த அக்ராபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சுகாதார மாவட்ட அலுவலா் சதீஷ்குமாா் உத்தரவின் பேரிலும், வட்டார மருத்துவ அலுவலா் சுஸ்ருதா ஆலோசனையின் படியும், கிழக்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், அக்ராப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதேபோல, சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில்

பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் சுஸ்ருதா முன்னிலையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் அருளரசு, சமுதாய சுகாதார செவிலியா் தனலட்சுமி

உள்ளிட்ட பல் கலந்து கொண்டனா்.

செய்யாற்றில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

ஆரணி: செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி திங்கள்கிழமை கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாக்குப் பை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு ஆட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவ... மேலும் பார்க்க

செய்யாற்றில் வாரச்சந்தை நடத்த இடம் கோரி ஆட்சியரிடம் மனு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் வாரச்சந்தை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு

செய்யாறு: செய்யாறு தொழிலாளா் அரசு ஈட்டுறுதி திட்ட மருந்தகம் சாா்பில், விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயற்சி: 4 போ் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயி ஆடுகளை திருடி சந்தையில் விற்பனை செய்யும் போது, பிடிபட்ட நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தை... மேலும் பார்க்க

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கோயிலில் 138-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேத... மேலும் பார்க்க