செய்திகள் :

பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் கூறிய பயிற்சியாளர், தேர்வுக்குழு உறுப்பினர்!

post image

பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் தோல்விக்கு காரணம் 2 வீரர்கள் காயத்தினால் வெளியேறியதே எனக் கூறியுள்ளார்.

நடப்பு சாம்பியனனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இதனால் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரும் தேசிய தேர்வுக்குழு உறுப்பினருமான ஆகிப் ஜாவேத் கூறியதாவது:

சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது

வீரர்களுக்கு போதிய அளவு ஊக்கம் இல்லை என்பது கவலையில்லை. இருக்கும் வீரர்களில் சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

சில வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். சைம் அயூப், ஃபகார் ஸ்மான் இல்லாதது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இல்லாத்தால் அதற்கேற்றார்போல் அணியை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுஞர்களும் டி20, ஒருநாள் போட்டி செயல்பாடுகளை கலவையாக சேர்த்து பேசுகிறார்கள். பல காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உணர்ச்சிகரமாக இருக்கின்றன. அது ரசிகர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது வருந்தத்தக்கது என்றார்.

ஆஸி. பௌலா் குனெமான் பந்துவீசத் தடையில்லை: ஐசிசி

ஆஸ்திரேலிய பௌலா் மேத்யூ குனெமானின் பந்துவீச்சு முறை சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவா் பந்துவீசத் தடையில்லை என தகுந்த சோதனைக்குப் பிறகு ஐசிசி அறிவித்திருக்கிறது.இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனெ... மேலும் பார்க்க

ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய இப்ரஹிம் ஸத்ரான்!

இப்ரஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் 325... மேலும் பார்க்க

ஆப்கன் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்தது.அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சார்பில் ... மேலும் பார்க்க

சென்னையில் தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்? தோனி சூசகம்!

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று(பிப். 26) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய தோனி, வழக்கம... மேலும் பார்க்க

வரலாறு படைத்த ஆப்கன் வீரர்..!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் சதமடித்து அசத்தியுள்ளார். குரூப் பி பிரிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்... மேலும் பார்க்க

ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்த... மேலும் பார்க்க